சீனாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ்!
சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இடங்கள் உட்பட ஏனைய பகுதிகளில் இருந்து இலங்கைக்குள் வந்த சுமார் 1600 பேர் பொது சுகாதார பரிசோதகர்களால் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பட்டுள்ளனர். இதனை தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். சீனாவில் இந்த தொற்று ஏற்பட்டிருந்த இடங்களில் இருந்து சுற்றுலாப் பணியகத்தில் இலங்கையில் தொழில்புரிவோரும் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பொது சுகாதார பரிசோதகர்களால் உன்னிப்பாக கண்காணிப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுளளார். இதுவரை சந்தேகத்துக்குரிய 15 பேர் … Continue reading சீனாவில் தீவிரமடையும் கொரோனா வைரஸ்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed